Thursday, 29 July 2010

மாந்தெனக் குமரிமலை மருவியன் தமிழனே!
மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே!
மொழி வளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே!
மோனையுடன் சிறந்த செய்யுள் பேசியவன் தமிழனே!
பனிமலை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே!
பலமுறைமீன் புலிவில் அதிற் பதித்தவனும் தமிழனே!

No comments: