Friday, 4 June 2010


''ஏறி தழை பறித்து வா" என்றார். ஆனந்தன் மரமேறி கைகொண்ட மட்டும் தழை பறித்துக் கொண்டு வந்து கௌதம புத்தமர் முன்னே நின்றான்.

" ஆனந்தா, கையில் என்ன இருக்கிறது?"

"தழை சுவாமி."

" மரத்தில் என்ன இருக்கிறது?"

" ஏரளாமான தழை சுவாமி."

" ஆனந்தா, உனக்கு நான் போதித்தது உன் கையில் உள்ள தழை அளவு: போதிக்காதது மரத்தில் உள்ள தழை அளவு. எனவே நீயேதான் நுகர்வத்தால்(அனுபவத்தால்) உலகத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

நன்றி : கோகுலம்

No comments: